Header Ads



பலஸ்தீனர்களுக்காக அமெரிக்கரின் உயர்ந்த செயல்


அமெரிக்க அரசியல் வர்ணனையாளர் ஜாக்சன் ஹிங்கிள், அக்டோபர் 7 முதல் இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்ட 70க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய பத்திரிகையாளர்களுக்கு 'கிளப் டி பீரியடிஸ்டாஸ் டி மெக்ஸிகோ' வழங்கும் சர்வதேச பத்திரிகை விருதை அர்ப்பணித்தார்.


இலங்கையில் உள்ள முஸ்லிம் ஊடகவியலாளர்கள் சிலர், பாலஸ்தீனம் பற்றி எழுதவோ, ஒரு செய்தியை வெளியிடவோ, அல்லது நீதியின் பக்கம் நிற்கவோ பின்னடிக்கும் நிலையில்  இவர் போன்றவர்கள், தமது விருதுகளை பாலஸ்தீனிய பத்திரிகையாளர்களுக்காக அர்ப்பணித்திருப்புது பாராட்டத்தக்கது.

No comments

Powered by Blogger.