செங்கடலை பாதுகாக்க அமெரிக்கா அழைப்பு - சீனா கொடுத்த பதிலடி
செங்கடலைப் பாதுகாக்க, அமெரிக்கா தலைமையிலான கடல்சார் கூட்டணியில் சேர, சீனாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
இதற்கு சீனா பதில் வழங்கியுள்ளது.
இப்போது உடனடி போர் நிறுத்தமே தீர்வுக்கான வழியாகும்.
செங்கடலில் சீனா, ரஷ்யாவின் கப்பல்கள் தொடப்படவில்லை. ஆனால் அமெரிக்காவால் உயர்த்தப்பட்ட பொய்யான கொடி எப்போதும் அச்சுறுத்தலாக உள்ளது.
எனவே உடனடியாக முழு போரைத் தவிர்க்க இப்போது போர் நிறுத்தம் தேவை என்றுகூறி. அமெரிக்கா தலைமையிலான கடல்சார் கூட்டணியில் சேர சீனா மறுத்துவிட்டது
Post a Comment