Header Ads



காசாவில் இஸ்ரேலின் படுகொலை - சர்வதேச நீதிமன்றத்தை நாடியது தென்னாபிரிக்கா (கடிதம் இணைப்பு)


இனப்படுகொலை உடன்படிக்கையின் கீழ், சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் அரசுக்கு எதிராக, தென்னாப்பிரிக்கா சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.


தென்னாப்பிரிக்கா, காஸாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்க முயற்சிகளை ஏற்கனவே மேற்கொண்டிருந்தது.


இன்று -29- தென்னாப்பிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிரான வழக்கைத் தொடங்கியது




No comments

Powered by Blogger.