Header Ads



சிறுநீர் கழிப்பதற்கும், மண்வெட்டிக்கும் வற் வரி


பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் பெறுமதி சேர்வரி (வற்வரி)  தொடர்பிலான விவாரத்தில் கேள்யெழுப்பிய ஜே.வி.பியின் தலைவரும் எம்.பியுமான அனுரகுமார திஸாநாயக்க, புறக்கோட்டைக்கு வந்த ஒருவர், அவசரத்துக்காக, சிறுநீர் கழிக்க செல்கின்றார் என்றால், சிறுநீர் கழிப்பதற்கும் வற்வரி அறவிடப்படும்.


பெறுமதி சேர் வரியில் (வற்வரி) மண்வெட்டிக்கும் வற்வரி விதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.