Header Ads



அவுஸ்திரேலியாவில் இலங்கையர் உயிரிழந்தார்


அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த இலங்கையர் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்தார்.


39 வயதான இலங்கையர் ஒருவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


விபத்து காரணமாக அவர் துரதிஷ்டவசமாக மரணித்ததாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அவர்  இறக்கும் போது அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் வசித்து வந்தார்.



No comments

Powered by Blogger.