Header Ads



எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நீண்ட வரிசை


நாடளாவிய ரீதியில் இன்றும்  -31- எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நீண்ட வரிசைகளில் மக்கள் காத்துக்கிடக்கின்றனர்.


இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


எரிபொருளைப் பெற்றுக் கொள்ள இன்று முதல் மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகளில் மக்கள் மிக நீண்ட வரிசையில் நின்று எரிபொருளைப் பெறுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.  

No comments

Powered by Blogger.