Header Ads



இலங்கை வம்சாவளி கனடா பிராந்திய பொலிஸ்மா அதிபருடன் அலி சப்ரி சந்திப்பு


இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த கனடாவின் பீல் பிராந்தியத்தின் பொலிஸ் மா அதிபர் நிஷான் துரையப்பாவுடனான சந்திப்பு இன்று -30- வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது. 


இலங்கை மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளின் வளர்ச்சிக்கு OSL கனடியர்களின் பங்களிப்பை வரவேற்கும் அதே வேளையில், சமூக காவல் துறையில் ஒத்துழைப்பது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

No comments

Powered by Blogger.