Header Ads



கிரிக்கெட்டை கட்டியெழுப்ப முன், நாட்டை கட்டியெழுப்ப வேண்டும்


கிரிக்கெட்டை கட்டியெழுப்ப முன் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.


குடிமகன் குரல் - மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.