Header Ads



குவைத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த மஹிந்த



இன்று, டிசம்பர் 19, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கொழும்பில் உள்ள குவைத் தூதரகத்திற்குச் சென்று, எமிர் ஷேக் நவாப் அல்-அஹமட் அல்-ஜபர் அல்-சபாவின் மறைவுக்கு குவைத் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கும் வகையில் இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.



1 comment:

  1. இது என்ன குவைத் தூதரக அதிகாரியுடன் சண்டை பிடிக்கச் சென்றவன் போல முகத்தைச் சுருட்டிக் கொண்டு பேய் மூஞ்சுடன் காணப்படுகின்றான். ஆட்சியாளரின் இழப்புக்கு அனுதாபம் தெரிவிக்கும் முறை இதுதானா?

    ReplyDelete

Powered by Blogger.