Header Ads



முஸ்லிம் சமுதாயம் நெடுகாலமாக..


முஸ்லிம் சமுதாயம் நெடுகாலமாக  கொள்கை கோட்பாடில் நெறிபிறழ்ந்து மந்தகதியிலும்,  பின்னடைவிலுமே இருந்தது வருகிறது, 


இன்னும் இருந்து  கொண்டே இருக்கிறது. 


அத்தோடு சேர்த்து இப்போது பண்பாட்டுப் வீழ்ச்சியும், ஒழுக்கப் பிறழ்ச்சியும் இணைந்து கொண்டு விட்டது. 


நல்வாழ்வும், இறை வரமும் கிடைக்கப் பெற வாய்ப்பே இல்லாத அதி அபாயகரமான இரு பின்னடைவுகளே இவ்விரண்டுமாகும். 


✍ இமாம் அல்பானி

✍ தமிழாக்கம் / imran farook



No comments

Powered by Blogger.