Header Ads



இஸ்ரேலிய இராணுவ அங்கத்தவர், கூறும் அதிர்ச்சித் தகவல்கள்


- Ashroff Shihabdeen -

  

”இதுவரை 3000 இஸ்ரேலிய படை வீரர்கள் காஸாவில் கொல்லப்பட்டுள்ளனர். 11000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நூற்றுக் கணக்கான யுத்தத் தாங்கிகள், புல்டோஸர், இராணுவ வாகனங்கள் தகர்க்கப்பட்டுள்ளன. 


பிரதான ஊடகங்கள் இவற்றை வெளியில் சொல்லுவதில்லை. ஆனால் இஸ்ரேலிய பொது மக்களிடம் இது பற்றிய தெளிவான ஆதாரங்கள் உள்ளன. 


அவர்களது பிள்ளைகள் பெட்டிகளில் திரும்பி வருகிறார்கள். அதை யாராலும் மறைக்க முடியாது.


மக்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். அவர்கள் அரசில் நம்பிக்கை இழந்து போயிருக்கிறார்கள். பலர் இஸ்ரேலை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். 


அமைதிக்குத் திரும்புவதைத் தவிர வேறு வழிகள் இல்லை. எதிரியின் சுரங்கப் பாதைகள் எங்கு வரை செல்கின்றன என்று யாருக்கும் தெரியாது. அவர்களுக்குத் தேவையானவற்றை அவர்கள் எப்படிப் பெற்றுக் கொள்கிறார்கள் என்பதும் யாருக்கும் தெரியாது..”


இதற்கப்பால் மேற்குப் பகுதியில் உலகுடன் தொடர்புடைய மற்றொரு குழுவினர் உள்ளார்கள். அவர்கள் மலைகளையே தோண்டக் கூடியவர்கள்.


- இஸ்ரேலிய இராணுவ அங்கத்தவர்”

No comments

Powered by Blogger.