Header Ads



வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு


வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.


அதற்கமைய, ஒருவர் வெளிநாட்டிற்கு செல்வதாக இருந்தால், சரியான உடல்நிலையில் உள்ளீர்களா என்பதைச் சரிபார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


கொழும்பில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட விசேட வைத்தியர் காந்தி ஆரியரத்ன என்பவரால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


வெளிநாடுகளுக்கு செல்வோர் தொற்றக்கூடிய மற்றும் தொற்றாத நோய்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments

Powered by Blogger.