Header Ads



கரையொதுங்கிய பாரிய சுறாமீன் (படங்கள்)


(அஸ்ஹர் இப்றாஹிம்)


காரைதீவு கடற்பரப்பில் உயிருடன் கரையொதுங்கிய பாரிய சுறாமீன் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் மீண்டும் கடலின் ஆழமான பகுதிக்கு அனுப்பப்பட்டது.


காரைதீவு கடல்பரப்பில் பாரிய சுறா மீனொன்று கரையொதுங்கியது.


மீனவர்கள் காரைதீவு கடற்படை முகாமிற்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் அந்த சுறாமீன் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் மீண்டும் கடலின் ஆழமான பகுதிக்கு அனுப்பப்பட்டது.




No comments

Powered by Blogger.