Header Ads



வஹியை பின்பற்றிய தேனிக்கள்


காடு மலைகளில் எல்லாம்  கூடுகள் கட்டி வாழும்படி அல்லாஹ் தேனிகளுக்கு  வஹி அறிவித்தான்.


வஹியை பின்பற்றிய தேனிக்கள் நமக்கு குணம் தரும் தேனை கொண்டு வந்தன.  


மனிதனுக்கு அல்லாஹ்  மனிதனாக வாழும்படி  வஹி அறிவித்தான்.


ஆனால்,மனிதன் அநியாயக்காரனாக, அறிவிலியக இருந்து  விட்டான்!


✍ அல்குர்ஆனிய சாரல்கள்

✍ தமிழாக்கம் / imran farook



No comments

Powered by Blogger.