Header Ads



இஸ்ரேலுக்கு இந்த புகைப்படம் எப்படி கிடைத்தது..?


வடக்கு காசாவில் ஹமாஸ் தலைமையின் இந்தக் கூட்டம் அக்டோபர் 7 தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு நடந்ததாகவும், நிலத்தடி சுரங்கப் பாதையில் இருந்ததாகவும் இஸ்ரேல் கூறுகிறது. 


இவர்களில் ஐவரை கொன்றதாக இஸ்ரேல் கூறியது. அவர்களில் இருவரின் தியாகத்தை அல்-கஸ்ஸாம் அறிவித்தார்கள் என்பதை நினைவில் கொள்க.


சரி, கேள்வி என்னவென்றால், இஸ்ரேலுக்கு இந்த புகைப்படம்  எப்படி கிடைத்தது?

No comments

Powered by Blogger.