Header Ads



காசா ஊடகவியலாளரை இன்று, ஸ்னைப்பர் மூலம் சுட்டுக்கொன்ற இஸ்ரேல்


இன்று -23- முகமது அபு ஹ்வைடி என்ற பத்திரிகையாளர், காசாவின் கிழக்கு பகுதியில் இஸ்ரேலிய துப்பாக்கி சுடும் வீரரால் கொல்லப்பட்டார்.


இந்த போரின் போது கொல்லப்பட்ட மொத்த பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை இதுவரை 100 ஆக உயர்ந்துள்ளது.


பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு, காசா மீதான இஸ்ரேலின் போரை "பத்திரிக்கையாளர்களுக்கான நவீன வரலாற்றில் மிகக் கொடியது" என்று முத்திரை குத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.