Header Ads



இஸ்ரேலிய சிறையில், நிகழ்த்தப்பட்ட அக்கிரமம்


மேற்குக் கரையின் ரமல்லாவைச் சேர்ந்த ஃபரூக் கதீப் இஸ்ரேல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.


 அவர் இஸ்ரேலிய படைகளால் கடத்தப்படுவதற்கு முன்னும் பின்னும் நிலைமையை இப்படங்கள் காட்டுகின்றன.


ஃபாரூக் 3 மாதங்களுக்கு முன்பு கடத்தப்பட்டுஇ எந்த குற்றச்சாட்டும் அல்லது விசாரணையும் இன்றி நிர்வாகக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

No comments

Powered by Blogger.