Header Ads



ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன், கண்ணீர் மல்க மத்ரஸா மாணவனின், ஜனாஸா நல்லடக்கம் (படங்கள்)


- ரீ.எல்.ஜவ்பர்கான் -


கடந்த 5ம் திகதி சாய்ந்தமருது மத்ரசாவில் மீட்கப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த 13 வயது மாணவனின்  மாணவனின் ஜனாஸா இன்று -07- மாலை அவரது சொந்த ஊரான காத்தான்குடிக்கு எடுத்து வரப்பட்டு காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலில் ஜனாசா தொழுகை நடாத்தப்பட்டு அதே பள்ளிவாயல் மையவாடியில் இன்று மஹ்ரிப் தொழுகையின் பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.


இம்மாணவனின் மரணம் தொடர்பாக குறித்த மத்ரசாவின் பொறுப்பாளரான மௌலவி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








No comments

Powered by Blogger.