Header Ads



இஸ்ரேலிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக சிரியா ராணுவம் அறிவிப்பு


இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலன் குன்றுகளில் இருந்து தலைநகர் டமாஸ்கஸின் சுற்றுப்புறங்களை நோக்கி இஸ்ரேலிய ஏவுகணைகளை அதன் வான் பாதுகாப்பு சுட்டு வீழ்த்தியதாக சிரியா ராணுவம் தெரிவித்துள்ளது.


இடைமறிக்கப்படாத மற்ற ஏவுகணைகள் சில சேதங்களை ஏற்படுத்தியது, 


காசா மீதான போரைத் தொடங்கிய பின்னர், அக்டோபர் மாதம் டமாஸ்கஸ் மற்றும் அலெப்போவில் உள்ள விமான நிலையங்களை இஸ்ரேல் இரண்டு முறை தாக்கியது.



No comments

Powered by Blogger.