Header Ads



கால்களை இழந்து, சிகிச்சை பெற்று வந்தவரை கொடூரமாக கொன்ற இஸ்ரேல்


காசாவின் கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவ வளாகத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் டோனியா அபு மொஹ்சென் கொல்லப்பட்டார்.


டோனியா தனது பெற்றோர் மற்றும் இரண்டு உடன்பிறப்புகளை ஏற்கனவே  இழந்தார். 


மேலும் அவர் முந்தைய இஸ்ரேலிய தாக்குதலில் தனது காலை இழந்ததால். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மீண்டும்  இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தியாகியாகியுள்ளார்.



No comments

Powered by Blogger.