Header Ads



முஸ்லிமாக பிறந்தது குற்றமா..? (வீடியோ)


வடஇந்தியாவில் முஸ்லிமாக பிறந்ததுதான் மொஹபத் அலி என்கிற இந்த பெரியவர் செய்த பெரிய குற்றமா ?

உத்தரபிரதேச வடமாநிலம் சித்தார்த்நகரில் திக்ரா கிராமத்தில் வசிக்கும் பெரியவரின் முகத்தில் மை பூசி, கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்று அவரை எச்சில் துப்பச்சொல்லி, அதை அவரை நக்க வைத்திருக்கிறார்கள்.


இந்த பெரியவர் காவல் நிலையத்தை அணுகி, குற்றவாளிகள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்திருக்கிறார் நான்கு குற்றவாளிகள் மீது புகார் பதிவு  செய்யப்பட்டது ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்கிறார்கள்
.

 



 

No comments

Powered by Blogger.