Header Ads



வீரமரணமடைந்த ஊடகவியலாளரின் உடல் நல்லடக்கம்


அல் ஜசீரா புகைப்பட பத்திரிக்கையாளர் சமர் அபு டக்கா கான் யூனிஸில் உள்ள பள்ளி மீது இஸ்ரேலிய குண்டுவீச்சின் விளைவாக 5 மணிநேரம் இரத்தம் கசிந்து இறந்தார். 


இஸ்ரேலின் இராணுவம் ஆம்புலன்ஸ்கள் அவரையோ அல்லது பள்ளியில் காயமடைந்தவர்களையோ அடைய விடாமல் தடுத்தது.


சமர் அபுதாகாவின்  உடல் இன்று,  தெற்கு நகரமான கான் யூனிஸில் அடக்கம் செய்யப்பட்டது.


No comments

Powered by Blogger.