Header Ads



கொழும்பில் 7 கோடி ரூபா பணத்துடன், 7 இளைஞர்கள் கைது


கொழும்பின் முன்னணி ஹோட்டலொன்றுக்கு அருகாமையில் 7 கோடி ரூபாவிற்கும் அதிக பணத்துடன்  இளைஞர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சேதனையின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சந்தேகநபர்கள் பயணித்த 2 கார்களும் துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.