Header Ads



உபுல் தரங்க தலைமையில், 5 பேரடங்கிய, புதிய தெரிவுக்குழு நியமனம்


விளையாட்டுதுறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ 5 பேர் கொண்ட புதிய கிரிக்கெட் தெரிவுக்குழுவை நியமித்துள்ளார்.


இதன் தலைவராக அணியின் முன்னாள் தலைவர் உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளார்.


முன்னாள் வீரர்களான தில்ருவான் பெரேரா, தரங்க பரணவிதான, அஜந்த மெண்டிஸ் மற்றும் இந்திக டி சேரம் ஆகியோர் இதன் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.