Header Ads



ஜனாதிபதித் வேட்பாளர்கள் 4 பேரை பரிசீலிக்கும் பொதுஜன பெரமுன


ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக்கூடிய நான்கு வேட்பாளர்களில் ஒருவராக தம்மிக்க பெரேராவை ஆலோசித்து வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கட்சி இன்னும் முடிவெடுக்கவில்லை என அவர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.


எவ்வாறாயினும், தம்மிக்க பெரேரா தற்போது சாத்தியமான வேட்பாளர் பட்டியலில் பரிசீலனையில் இருப்பதாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.





No comments

Powered by Blogger.