சவூதி மன்னர் அஷ்ஷைஃக் சல்மான் முன்னிலையில் அவரின் உத்தரவின் பேரில் சவூதி ராஜ வம்சத்தை சேர்ந்த மூன்று இளவரசர்களுக்கு பல்வேறு மாகாணங்களில் துணை ஆளுநர்களாக நியமிக்கப்பட்டு பதவி ஏற்றுக் கொண்டனர்.
36 மில்லியன் மக்களைக் கொண்ட சவூதி அரேபியாவில் கடந்த பல தசாப்தங்களாக அரசனும் அவருடைய பரம்பரையும் தான் ஆட்சி செய்தால் அங்கு வாழும் மூன்றரைக்கோடிக்கு மேற்பட்ட மக்கள் காலாகாலம் அடிமைகளாக வாழுவது என்ன சரீஆ ஆட்சி, சனநாயகம் என பொதுமக்கள் வினவுகின்றனர்.
36 மில்லியன் மக்களைக் கொண்ட சவூதி அரேபியாவில் கடந்த பல தசாப்தங்களாக அரசனும் அவருடைய பரம்பரையும் தான் ஆட்சி செய்தால் அங்கு வாழும் மூன்றரைக்கோடிக்கு மேற்பட்ட மக்கள் காலாகாலம் அடிமைகளாக வாழுவது என்ன சரீஆ ஆட்சி, சனநாயகம் என பொதுமக்கள் வினவுகின்றனர்.
ReplyDelete