Header Ads



370 ஆயிரம் இஸ்ரேலியர்கள், நாட்டைவிட்டு ஓட்டம் பிடிப்பு



இஸ்ரேலிய செய்தித்தாள் பிரசுரித்ததாக  அல்ஜஸீரா வெளியிட்டுள்ள தகவல்,


ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் தொடங்கியதிலிருந்து 370 ஆயிரம் இஸ்ரேலியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.


அவர்கள் மீண்டும் இஸ்ரேலுக்கு திரும்புவார்களா அல்லது இல்லையா  என்பது தெளிவாகத் தெரியவில்லை

No comments

Powered by Blogger.