Header Ads



வலையில் சிக்கிய 30 கிலோ எடையுடைய பாறை மீன்


 யாழ். பருத்தித்துறை கடலில் மீனவர் ஒருவரின் வலையில் 30 கிலோ எடையுடைய பாறை மீன் ஒன்று சிக்கியுள்ளது.


குறித்த மீனவரின் வலையில் சிக்கிய பாறை மீன் பருத்தித்துறை நடைபெற்ற மீன் ஏலத்தில் 45000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.


மேலும், மீனவரின் வலையில் சிக்கிய பாறை மீனைப் பார்ப்பதற்கு ஏராளமான மக்கள் கடற்கரையில் ஒன்றுகூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.