Header Ads



அக்கிரமம் பிடித்த இஸ்ரேலினால் இன்று, கொடூரமாக கொல்லப்பட்ட 2 பலஸ்தீனர்கள்


பலஸ்தீன  மேற்குக் கரையில் இன்று சனிக்கிழமை 2 பாலஸ்தீனியர்கள் கொடூரமாகக் ஆக்கிரமிப்பு இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.


இஸ்ரேலிய இராணுவம் அவர்களை முதலில் சுட்டுக் காயப்படுத்தியுள்ளது.


அவர்கள் காயமடைந்த பின்னர்  'சிகிச்சை வேண்டுமா? ஆயுதம் எங்கே என்று சொல்லுங்கள்? எனக் கேட்டுள்ளது.


ஆனால் அவர்கள் ஆயுதம் இல்லை என்று கூறியுள்ளார்கள்.


சரி, செத்துவிடு எனக்கூறி அக்கிரமம் பிடித்த இஸ்ரேலினால் அந்த 2 அப்பாவி இளைஞர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

No comments

Powered by Blogger.