Header Ads



காசாவில் 25,000 பேர் இனப்படுகொலை என அறிவிப்பு


ஜெனீவாவை தளமாகக் கொண்ட Euro-Med Human Rights Monitor, 


காசாவில் இஸ்ரேலிய இனப்படுகொலை ஆரம்பிக்கப்பட்ட தொடக்கத்தில் இருந்து கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் உண்மையான எண்ணிக்கை 25,000 என்று மதிப்பிடுகிறது. 


இதில் 10000 குழந்தைகள் உட்பட, குறைந்தது 8000 பேர் பேரழிவின் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளனர்.


 கட்டிடங்கள் சிக்குண்ட பெரும்பாலனவர்கள் இறந்துவிட்டதாக கருதப்படுகிறது.

No comments

Powered by Blogger.