20 பேருடன் சுவனத்திற்கு சென்றனர்
கொடிய அராஜகம் பிடித்த இஸ்ரேலிய விமானம் 25-12-2023 அன்று, அல்-மகாசி சுற்றுப்புறத்தை குண்டுவீசித் தாக்கியது.
இதன் விளைவாக தியா, அவரது மனைவி மற்றும் அவர்களது இளவரசி பனா மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தியாகிகள் ஆகினர்.
இந்த படுகொலைகள் காஸாவில் ஒவ்வொரு நாளும் மீண்டும் மீண்டும் நிகழ்ந்து வருகிறது.
அவர்களுக்காக பிரார்த்திப்போம்.
Post a Comment