Header Ads



இஸ்ரேல் இராணுவத்தினருக்கு பீதி - 2000 பேர் உளவியல் உதவியை பெற்றுள்ளனர்


கமாஸ் போராளிகளுடன் இஸ்ரேல் யுத்தத்தை ஆரம்பித்து 2 மாதங்களை எட்டவுள்ளது.


இந்நிலையில் போர் ஆரம்பத்தில் இருந்து 2000 இஸ்ரேல் வீரர்கள் உளவியல் உதவியை பெற்றுள்ளனர்.


போரில் பங்கேற்பது குறித்து இஸ்ரேல் இராணுவத்திடம் நிலவும் பீதியே இவ்வாறு அவர்களை  உளவியல் உதவியை பெற தூண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.