Header Ads



14 வயது சிறுமியை விஹாரையில் தடுத்து வைத்திருந்த 16 வயது பிக்கு


 14 வயதான சிறுமியுடன் காதல்வயப்பட்ட 16 வயதான பிக்கு, அச்சிறுமியை மீரிகம பிரதேசத்தில் உள்ள விஹாரைக்கு அழைத்துச் சென்று, அங்கு நான்கு நாட்கள் தடுத்துவைத்திருந்தார் என்றக் குற்றச்சாட்டில்   கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட பிக்குவை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் பின்னர் அவரை, ஜனவரி 4ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு அத்தனகல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.