Header Ads



இஸ்மத் மௌலவியிடம் 100 மில்லியன் நஷ்டயீடு கோரும் Dr ரயீஸ் முஸ்தபா



Dr. Rayees Musthafa அவர்களின் குரல் பதிவென்று அவருக்கெதிராக அவதூறு பரப்பியமைக்காக முதற்கட்டமாக இஸ்மத் மௌலவியிடம் 100 மில்லியன் நஷ்டயீடு கோரி அவருக்கெதிராக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அத்தோடு WhatsApp குழுக்களிலும் அவதூறு பரப்பியோரின் WhatsApp குரல் பதிவுகள் அனைத்தும் திரட்டப்பட்டுக் கொண்டிருப்பதாகவும், அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தாபா அவர்களுடன் சட்ட ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


பெறப்படும் நஷ்டயீடு ஆயிஷா ஸித்திக்கா கலாபீடத்தின் தப்ஸீர் ஆய்வுகூடத்திற்காக பயன்படுத்தப்படுமெனவும் Dr. Rayes Musthafa தெரிவித்துள்ளார்.




No comments

Powered by Blogger.