Header Ads



தொழுகையை ஒலிபரப்புவதை தடுக்க முடியாது - கோயில்களில் ஒலிபரப்பப்படும் பாடல்களை தடுப்பீர்களா எனவும் நீதிமன்றம் பதில் கேள்வி


பள்ளிவாசல்களில் தொழுகையை ஒலிபரப்புவதற்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது குஜராத் உயர்நீதிமன்றம். 


10 நிமிடங்கள் கொண்ட தொழுகையால் ஒலி மாசு ஏற்படுகிறது என்று கூறினால், கோயில்களில் ஒலிபரப்பப்படும் பாடல்கள் மற்றும் பஐனைகளை என்னவென்று சொல்லுவீர்கள் எனவும், குஜராத் உயர்நீதிமன்றம் பதில் கேள்வி எழுப்பியுள்ளது.


1 comment:

  1. உயர் நீதிமன்றத்தின் பதில் கேள்வி நெத்தியடி!

    ReplyDelete

Powered by Blogger.