பாலஸ்தீனிய 🇵🇸 குழந்தைகள் ஆயா மற்றும் அபவுத் மொகாரி காசா மீது நேற்று இஸ்ரல் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
இவர்களுக்கு எத்தனை கனவுகள் இருந்திருக்கும்..?
இவர்களுடைய பெற்றோருக்கு எத்தனை ஆசைகள் இருந்திருக்கும்
கொலை வெறி பிடித்தலையும் மனித மிருகங்களுக்கு இதுவெல்லாம் புரியவா போகிறது..?
Post a Comment