Header Ads



கொலை வெறி பிடித்தலையும், மிருகங்களுக்கு இது புரியுமா..?


பாலஸ்தீனிய 🇵🇸 குழந்தைகள் ஆயா மற்றும் அபவுத் மொகாரி காசா மீது நேற்று இஸ்ரல்  தாக்குதலில் கொல்லப்பட்டனர்.


இவர்களுக்கு எத்தனை கனவுகள் இருந்திருக்கும்..?


இவர்களுடைய பெற்றோருக்கு எத்தனை ஆசைகள் இருந்திருக்கும்


கொலை வெறி பிடித்தலையும் மனித மிருகங்களுக்கு இதுவெல்லாம் புரியவா போகிறது..?

No comments

Powered by Blogger.