Header Ads



ஹமாஸ் விடுத்துள்ள, அதிரடி அறிவிப்பு


அனைத்து பாலஸ்தீனியர்களும் விடுவிக்கப்பட்டால் சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவிக்க தயார் என ஹமாஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.


ஹமாஸின் அரசியல் பீரோ உறுப்பினர் காசி ஹமாத் அல் ஜசீராவில் நேரலையில் பேசுகையில் இதனைக் குறிப்பிட்டார்


ஹமாஸ் குழுநான்கு நாள் போர் நிறுத்த உடன்படிக்கையில் உறுதியாக இருப்பதாகவும், இஸ்ரேலிய சிறைகளில் உள்ள அனைத்து பாலஸ்தீனிய கைதிகளையும் விடுவிப்பதற்கு ஈடாக, அனைத்து கைதிகளையும் விடுவிக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.


No comments

Powered by Blogger.