Header Ads



துன்பப்படுவோருக்கு நிழல் வழங்க தயாராகும் காசா மக்கள்


சியோனிச பயங்கரவாதிகளால் கட்டிடங்களை அழித்த போதிலும், காசா மக்கள் திரும்பி வருகிறார்கள். 


மருத்துவத்துறையில் துணிச்சலானவர்கள், அசாதாரணமாக காட்டியுள்ளனர். 


துன்பங்களுக்கு மத்தியில் வலியில் அமர அவர்களுக்கு நேரமில்லை. துன்பப்படுவோருக்கு நிழல் வழங்க தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.


வடக்கு காஜாவில் சிறுநீரக நோயாளிகளின் ஒரே சிறப்பு மருத்துவமனையான நூர் அல் காபி மருத்துவமனையில் டயாலிசிஸ் துறையை அவர்கள் மீண்டும் தொடங்குகிறார்கள்.


No comments

Powered by Blogger.