Header Ads



காஸா குழந்தைகள் பற்றி, ஜப்பான் இளவரசர் உருக்கம்


பாலஸ்தீன முற்றுகையிடப்பட்ட காஸா பகுதியில் நடந்த மோதலின் போது பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பார்க்கும்போது "அதிகமான" வலியை உணர்ந்ததாக ஜப்பானின் பட்டத்து இளவரசர் ஃபுமிஹிட்டோ கூறியுள்ளார்.


காசாவில் நடந்த போரின் போது பல குழந்தைகள் பலியாகியதை அடுத்து, "எனது இதயம் மிகவும் வலித்தது" என்று ஜப்பானிய பட்டத்து இளவரசர் கூறினார்.


ஒக்டோபர் 07ஆம் திகதி முதல் காஸா மீதான இஸ்ரேலிய குண்டுவீச்சில் சுமார் 6,150 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.


பத்திரிக்கையாளர்களுடனான உரையாடலின் போது Fumihito கருத்துக்களைத் தெரிவித்தார், 

No comments

Powered by Blogger.