Header Ads



கிரிக்கெட் மட்டையில் பாலஸ்தீன கொடி - பாகிஸ்தான் வீரருக்கு அபராதம்


உள்ளூர் போட்டியின் போது, தனது மட்டையில் பாலஸ்தீன கொடியை ஏற்றியதற்காக, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 


இஸ்ரேலை பாகிஸ்தான் அங்கீகரிக்காத நிலையில், பாகிஸ்தான் ஏன் இப்படி செய்தது என்று தனக்கு ஆச்சரியமாக இருப்பதாக,  டுவிட்டரில் பேராசிரியர் அசோக் சுவைன் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments

Powered by Blogger.