Header Ads



படையெடுத்த கீரி மீன்கள், அள்ளிச்சென்ற மீனவர்கள் (வீடியோ)


-பாறுக் ஷிஹான்-


திடீர் காலநிலை மாற்றம் காரணமாக  அதிகளவான கீரி  மீன்கள் அம்பாறை மாவட்டத்தின்  கல்முனை பிராந்திய கடற்கரைகளில் பிடிபடுகின்றன.


கடந்த சில தினங்களுக்கு முன்னர்  3 வகையான    மீன்களான  வளையா சூரை கிளவல்லா  மீன்கள்   என கரைவலைகள்  மூலம் பிடிக்கப்பட்டு  பல இலட்சம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.


 இவ்வாறு மருதமுனை   மற்றும் கல்முனை பகுதிகளில் கீரி  இன மீன்கள் இன்று அதிகளவாக கரைவலைகளுக்கு பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.


https://fb.watch/ozY6-MB_dS/

No comments

Powered by Blogger.