காசா தொடர்பில் வாய்திறந்த மோடி
காசாவிற்கு "சரியான மற்றும் நீடித்த மனிதாபிமான உதவிகளை" வழங்குமாறு நரேந்திர மோடி சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
“பயங்கரவாதம் நம் அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். எங்கும் பொதுமக்கள் உயிரிழப்பது கண்டிக்கத்தக்கது” என்று இந்தியப் பிரதமர் கூறினார்.
பணயக்கைதிகள் விடுதலை தொடர்பான செய்தியை இன்று வரவேற்கிறோம். பணயக் கைதிகள் அனைவரும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று நம்புகிறோம்,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார், போர் ஒரு பிராந்திய மோதலாக பரவக்கூடாது எனவும் குறிப்பிடடுள்ளார்.
Post a Comment