Header Ads



லெபனானில் இஸ்ரேலிய பீரங்கி குண்டுவீச்சில் கொல்லப்பட்ட ஊடகவியாலாளர்கள்


தெற்கு லெபனானில் உள்ள Tayr Harfa கிராமத்தில் இன்று -21- பிற்பகல் இஸ்ரேலிய பீரங்கி குண்டுவீச்சில் கொல்லப்பட்ட அல்-மயாதீன் தொலைக்காட்சியின் புகைப்படக் கலைஞர் ரபிஹ் அல்-மமாரி மற்றும் நிருபர் ஃபரா ஓமர் ஆகியோரையே இங்கு காண்கிறீர்கள்.



No comments

Powered by Blogger.