Header Ads



காசாவில் நிரந்தர போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரணி


பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இந்தோனேசியர்கள் பேரணி நடத்தினர்


காசா பகுதியில் நிரந்தர போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து ஆயிரக்கணக்கான இந்தோனேசியர்கள் பேரணி நடத்தினர்.


பாலஸ்தீன ஆதரவு கோஷங்களை எழுப்பியவாறு பாலஸ்தீனக் கொடிகளை அசைத்தபடி, மேற்கு ஜாவாவின் டெபோக் தெருக்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நடந்து சென்றனர்.




No comments

Powered by Blogger.