Header Ads



இன்னல் படும் காலம் தொடர்ந்தாலும், நிச்சயம் ஒரு நாள் விடிவு பிறக்கும்


மண்ணின் மைந்தர்கள் பிறந்து வரமாட்டார்கள் என்று நினைக்காதீர்கள்! 


பாறைகள் ஒவ்வொன்றும் மலை போல்  நிமிர்ந்து நின்று போராடும் காலம் வரும்! 


வெட்ட வெட்ட முளைப்பதே கொப்பு!


இரவின் மடியில் பிறப்பதே விடிவு!


வானம் பல நாள் கடுகடுத்தாலும்,   பூமியை ஒரு நாள் சிரிக்க வைக்கும்!


இன்னல் படும் காலம் தொடர்ந்தாலும்,   நிச்சியம் ஒரு நாள் விடிவு காலம் பிறக்கும்!


✍ அல்பர்தூனி 

✍ தமிழாக்கம் / imran farook



No comments

Powered by Blogger.