Header Ads



புனித மரணங்களை இறைவன் ஏற்றுக்கொண்டு, அதற்கான மகத்தான கூலியை வழங்கட்டும்


கணவர் பாடியா, மனைவி நூர், குழந்தை பைரூஸ். 


இந்த அழகான குடும்பத்தின் 3 பேரினதும் சிரிப்பை,  இஸ்ரேல் என்றென்றும் குண்டுவீசி அமைதியாகிவிட்டது. 


இதைபோன்ற பல ஆயிரம் உயிர்கள்  காசா பகுதியிலிருந்து இல்லாமலாக்கப்பட்டுள்ளன. 


அவர்கள் அனைவரினதும் புனித மரணங்களை இறைவன் ஏற்றுக்கொண்டு, அதற்கான மகத்தான கூலியை வழங்கட்டும்

No comments

Powered by Blogger.