Header Ads



பலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம் (படங்கள்)


பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) லண்டனில் பேரணி நடத்தினர்.


காசா இனப்படுகொலையை நிறுத்து


நிரந்தர போர்நிறுத்தத்தை வலியுறுத்தியும் அவர்கள் கோசமிட்டனர்.





No comments

Powered by Blogger.