Header Ads



“நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வையுங்கள்” அல்குர்ஆன் 5:23


“நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வையுங்கள்” அல்குர்ஆன் 5:23.


“நீங்கள் உண்மையான முறையில் இறைவனை நம்பியிருந்தால், (தவக்குல் வைத்தால்) காலையில் வெறும் வயிற்றுடன் சென்று மாலையில் வயிறு நிரம்பிய நிலையில் எவ்வாறு ஒரு பறவை தனது கூண்டிற்கு திரும்புகின்றதோ அதற்கு உணவளிப்பதை போன்று உங்களுக்கும் உணவளிப்பான்” என நபி (ﷺ)  அவர்கள் கூறியதாக உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: அஹ்மத், திரிமிதி)

No comments

Powered by Blogger.