ராஜாங்க அமைச்சருக்கு 2 வாரங்களுக்கு தடை
நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தனது பாராளுமன்ற சேவையை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்துவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (21) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஒழுங்கீனச் செயற்பாட்டை கண்டிப்பதாகவும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 27/2 கேள்வியை பாராளுமன்றத்தில் முன்வைத்த போது திரு சனத் நிஷாந்த கோப்பை பறித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
Post a Comment