Header Ads



வெள்ளத்தில் மூழ்கியுள்ள பண்டாரவளை


மலையகத்தில் நிலவிவரும் சீரற்ற  காலநிலை காரணமாக மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.


அந்த வகையில் நுவரெலியா – பண்டாரவளை பகுதியில் கன மழை காரணமாக கடும் வௌ்ளம் ஏற்பட்டுள்ளது.


 இதனால் அவ்வீதியுடனான போக்குவரத்து முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளதோடு குறித்த பகுதிகளிலுள்ள வீடுகள் மற்றும் கடைகளில் வௌ்ளநீ​ர் உட்புகுந்துள்ளது.

No comments

Powered by Blogger.